சிறுகதைப் பயிலரங்கம் – சில குறிப்புகள்
உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பயிலரங்கில் நேற்று கலந்துகொண்டேன். தமிழ்நாட்டில் சிறுகதை பயில நூறு பேர் பணம் கட்டி வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது வியப்பல்ல; மகிழ்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர் தமிழோவியத்தில் புனைகதைகளின் எதிர்காலம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கதைகளில் இருந்து கதையல்லாத எழுத்தை நோக்கி நகர்வது பரிணாம வளர்ச்சி என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். கொஞ்சம் தீவிரமான சர்ச்சைகளை உருவாக்கிய அக்கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுள் நண்பர் பி.கே. சிவகுமார் எழுதிய பதில் இன்னும் நினைவிருக்கிறது. பிறகு அவருக்கு … Continue reading சிறுகதைப் பயிலரங்கம் – சில குறிப்புகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed